தமிழ் மருத்துவக் கழகம் என்ற அரசு சாரா அமைப்பின் தலைவராகவும், தலைமை அறங்காவலராகவும் மருத்துவர் வேலாயுதம் விளங்குகிறார்.
வெளுப்பு நோயை குணப்படுத்த கடுக்காய் மாத்திரை மேலாண்மை என்ற ஆய்வு மருத்துவர் வேலாயுதத்திற்கு முனைவர் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் துணை மருத்துவ கண்காணிப்பாளராக இருந்த அவர் அதற்குப் பிறகு பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார்.
மருத்துவர் வேலாயுதம் அவர்கள் உடல் நலம், உணவு, மருந்து, ஆகிய தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதிக் கொண்டு வருகிறார்.
எண். 9, GST சாலை, தாம்பரம் சானடோரியம்
சென்னை – 600 047
(ஆந்திரா மெஸ் அருகில்)
இயல்புக்கு மாறாக தோலில் உள்ள தோலணுக்கள் மிக வேகமாக பெருகும்போது இந்த வகை தோல் நோய் ஏற்படுகிறது.
C-47, 2வது அவென்யூ, கடை எண். 37
அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர்
சென்னை – 600 040
(ஐயப்பன் கோவில் அருகில்)
எனக்கு பல ஆண்டுகளாக இருந்த தோல் நோய் மருத்துவர் வேலாயுதம் அவர்களை சந்தித்து அவர் பரிந்துரைத்த மருந்துகளால் குணம் ஆனது.
நெடு நாட்களாக எனக்கு இருந்த உடல் சோம்பலுக்கு மருத்துவர் கொடுத்த கற்பம் மிக அற்புதமாக வேலை செய்தது. நான் இப்போதெல்லாம் அதிக சுறுசுறுப்புடன் இருக்கிறேன்.
வாதம், கபம், பித்தம் ஆகிய மூன்று உயிர்தத்துவங்களும் முறையே வலி (காற்று), அழல் (நெருப்பு), ஐயம் (நீர்) ஆகிய தத்துவங்களுடன் தொடர்புடையன. உடலின் உள்ளுக்கு இருக்கும் இந்த மூன்று உயிர்தத்துவங்களும் புறத்தில் – அண்டத்தில் உள்ள ஐம்பூதங்களுடனும் எப்போதும் தொடர்பு நிலையைக் கொண்டிருக்கும்.