வயிற்றுப்புண் என்று சாதாரணமாக சொல்லப்படும் குன்மம் வயிற்றிலோ, சிறுகுடலின் முற்பகுதியிலோ அதன் உள்ளுக்கு ஏற்படும் புண்ணை குறிக்கிறது. வயிற்றிலும், சிறுகுடலின் முற்பகுதியிலும் அதன் உள்ளில் மெல்லிய ஒரு திசுப்படலம் இருக்கும். அதில் தான் இந்த புண் ஏற்படுகிறது.
சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை வாதத்தில் குறைபாடு ஏற்பட்டால் குன்மம் ஏற்படுகிறது. குன்மத்தில் எட்டு வகைகள் இருப்பதாக சித்த மருத்துவம் கூறுகிறது. அவை வலி குன்மம், அழல் குன்மம், இய குன்மம், முக்குற்ற குன்மம், வாயு குன்மம், எரி குன்மம், சக்தி குன்மம், வளி குன்மம் ஆகியன ஆகும்.
குன்மம் ஏற்படுவதற்கான காரணங்கள்
– வயிற்று வலி
– உடல் எடை குறைவது
– நடக்க முடியாமல் அவதிப்படுவது
– மலச்சிக்கல்
– வாய் உலர்ந்து போவது
– தலைவலியும், மயக்கமாக உணர்வது
– ரத்த வாந்தி எடுப்பது.
– தலை சுற்றல்
– உடல் எடை குறைவது
– அடர் நிறத்தில் சிறுநீர் கழித்தல்
– மலச்சிக்கல்
– மஞ்சளாக காட்சியளிக்கும் முகம்
– நெஞ்செரிச்சல்
– உடல் நடுக்கம்
– உணவை கண்டால் வெறுப்பு ஏற்படுவது
– தோல் வெளிர் நிறமாக மாறுவது.
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– நெஞ்செரிச்சல்
– வாயில் உவர்ப்பாய் உணருவது
– வயிறு பிடிப்பதால் ஏற்படும் வயிற்றுவலி
– அஜீரணம்
– உடல் எடை குறைவது
– நடக்க முடியாமல் அவதிப்படுவது
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– அதிகமாக வியர்ப்பது
– நெஞ்செரிச்சல்
– மோசமான வயிற்று வலி
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– உடல் எடை குறைவது
– அதிகமாக வியர்ப்பது
– வாந்தியுடன் கூடிய வயிற்று வலி
– தலை சுற்றல்
– மலச்சிக்கல்
– குமட்டும் உணர்வு
– நாவில் சுவை உணர முடியாது போவது
– வயிறு நிறைந்த ஒரு உணர்வு
– தூக்கமின்மை
– பசி எடுக்காமல் இருப்பது
– உடல் வலி
குன்மம் இருந்தால் ஏற்படும் வழக்கமான அறிகுறிகள்
பெரும்பான்மையாக சொல்லிக்கொள்ளும்படியான அறிகுறிகளை ஆரம்பக் கட்டத்தில் குன்ம நோய் ஏற்படுத்துவதில்லை. ஆனாலும் கீழ்கண்ட சில அறிகுறிகளை அது சிலருக்கு ஏற்படுத்தலாம்.
குன்மத்தால் அதிகரித்தால் ஏற்படும் அறிகுறிகள்
மூன்று குற்றங்களும் பிறழ்ந்து போதல் – குறிப்பிடப்பட்ட அறிகுறிகளுடன் நாடி பிடித்தும் பார்த்து சித்த மருத்துவர் குன்மம் இருக்கிறதா என்று பார்ப்பார். குன்மம் இருந்தால் வாத நாடி அதிகப்படியாக இருக்கும்.
மாதுளை மணப்பாகு (pomegranate syrup), கடுக்காய், வில்வம், சீரகம், இந்துப்பு போன்ற மருந்துப் பொருட்கள் குன்மத்திற்கு உள்ள சில மருந்துகள் ஆகும்.
அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.
பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.
குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.