நுரையீரலுக்கு செல்லும் காற்றின் வழி குறுகும்போது சளி மிகுதியாக உருவாகிறது. அதனால் மூச்சுக்காற்று செல்லும் பாதை அடைபட்டு மூச்சு விட பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த நிலையே இரைப்பு நோய் எனப்படும். இப்படி மூச்சு இரைக்கும்போது இருமல், இரைப்பு, மூச்சு வாங்குதல் போன்ற தொல்லைகள் ஏற்பட்டு அதனால் நோயாளிகள் பெரும் அவதிக்கு உள்ளாவார்கள். இரைப்பு நோய்க்கு சித்த மருத்துவத்தில் மிக நல்ல தீர்வுகள் உண்டு.
இரைப்பு நோயினால் ஏற்படும் இயல்பான அறிகுறிகள்
மோசமான இரைப்பு நோயினால் ஏற்படும் அறிகுறிகள்
இரைப்பு நோயை உண்டு செய்யும் காரணிகள்
நாடி பிடித்து குற்றம் கணிக்கப்படுகிறது. நாடி பிடிக்கும்போது கபமும் வாதமும் அதன் இயல்பு மாற்றத்திற்கு அறியப்படுகிறது. கூடவே நோயாளிகள் உணரும் அறிகுறிகளைக் கொண்டு நோய் அறிதல் செய்யப்படுகிறது.
– இஞ்சி, துளசி, ஆடாதோடை, கருமிளகு போன்ற காரத்தன்மை பொருந்திய மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன.
– சித்த மருத்துவர் கொடுக்கும் பத்திய உணவு முறைக்கு நோயாளிகள் தங்களது அன்றாட உணவு பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
அனுபவம் சித்த மருத்துவத்தில் உண்டு. நோயறிதலிலும், நோய் தீர்ப்பதிலும் பல்லாண்டு அனுபவமுள்ள தேர்ந்த சித்த மருத்துவர்.
பல்வேறு தமிழ் நாளிதழ்களிலும், வார மாத இதழ்களிலும் எழுதிய அனுபவம் உண்டு. பல தமிழ் தொலைக்காட்சிகளில் தோன்றி நோய் கட்டுப்பாடுகள் குறித்துப் பேசி பிரபலமானவர்.
குணப்படுத்திய அனுபவம். சித்த இலக்கியங்களைப் படிக்கும் ஆர்வமும், திறனும், சித்த மருத்துவம் பார்க்கும் அனுபவம், இவை இரண்டும் கலந்த கலவையாக மருத்துவர் வேலாயுதம் இருக்கிறார்.