சித்தன் குரல் என்ற மாத இதழ் ஒன்றினை கடந்த பத்து ஆண்டு காலமாக மருத்துவர் வேலாயுதம் அவர்கள் நடத்திக் கொண்டு வருகின்றார். சித்த மருத்துவத்தின் புகழ் நிலைத்து நீடிக்கவும், பல்வேறு சித்த மருத்துவ முறைகளை உயிர்ப்புடன் வைக்க இந்த இதழின் மூலமாக மருத்துவர் பணிபுரிந்து வருகிறார்.