நலமான ஒருவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலத்தை கழித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வார். ஒரு சில காரணங்களால் சில நாட்களில் நாட்கள் மலத்தை கழியாமல் குடலில் தேக்கி வைக்கும் நிலைக்கு தான் மலச்சிக்கல் என்று பெயர்.
நலமான ஒருவர் தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலத்தை கழித்து உடலை சுத்தப்படுத்திக் கொள்வார். ஒரு சில காரணங்களால் சில நாட்களில் நாட்கள் மலத்தை கழியாமல் குடலில் தேக்கி வைக்கும் நிலைக்கு தான் மலச்சிக்கல் என்று பெயர்.