VYM-Groundnut-Siddha.jpg

நிலக்கடலை குறித்த மூடநம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் இந்தியா முழுவதும் நிறைந்து உள்ளது. நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியை சுற்றி உள்ள பறவைகள், என எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவதை நாம் கவனித்து இருப்போம். வாருங்கள் நிலக்கடலையில் அருமை பெருமைகளை இந்த கட்டுரையில் வாசிக்கலாம்.