VYM-Trekking-in-Tamil.jpg

இன்றைக்கு மாடிப்படி ஏறினாலோ நமக்கு மூச்சு முட்டுகிறது. ஆனால் நம் பாட்டன், பூட்டன்கள் காட்டு பாதைகளைக் கடந்து கரடு முரடான மலைகளில் ஏறி சிகரத்தில் குடிகொண்டிருக்கும் இறைவனை தரிசித்து விட்டு  வீடு திரும்பியதை கதை கதையாகச் சொல்ல கேட்டிருப்போம். என்னுடைய தாத்தா கம்பு விதைத்துவிட்டு திருப்பதி கிளம்புவார், நடை பயணம் சென்று உச்சி மலை ஏறிய பிறகு  அவர் திரும்பி வருகையில் கதிர் விளைந்திருக்கும், வந்ததும் அறுவடைக்கு தயாராவார்  என கிராமத்து அம்மாக்கள் பூரிப்புடன் சொல்வார்கள். உடலுக்கு ஏற்றம் தந்த மலையேற்றம் பற்றி தொகுப்பு இதோ.