VYM-incontinence-1200x630.jpg

சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர்ப்பையில் சேகரித்து வைக்கப்படுகிறது. சிறுநீர்ப்பையில் உள்ள சிறுநீரின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்லும் போது நரம்புகளை தூண்டி சிறுநீரை வெளியேற்றும். ஆனால் சிறுவர்களுக்கு இந்த நரம்பு முழுமையான வளர்ச்சி அடையாததால் அவர்களால் சிறுநீரை கட்டுப்படுத்த முடியாது சிலருக்கு பகலிலும் இந்த பிரச்சினை தொடரும். இந்த உபாதையை தீர்க்கும் வழிமுறைகள் இதோ.